எழுத்தாளர் விபரத்திரட்டு மின்நூல் பார்த்தேன். மிகச் சிரமமான ஒரு வேலை. விடுபடல்கள் உள்ளன. ஏதாவது ஒரு அடிப்படையில் எதிர்காலத்தில் தொகுப்பது நல்லதென நினைக்கிறேன். நூல் வடிவில் வருமாயின் பலரும் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும். துவாரகன்
நல்லதொரு முயற்சி வாழ்த்துக்கள். துவாரகன் சொன்னது போல் தொகுப்பில் ஏதாவது ஒழுங்கு பேணப்பட்டிருக்குமாயின் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அவ்வாறு அமையும் போதுதான் தகவல் தேடுவோருக்கு இலகுவாக இருக்கும் என நினைக்கின்றேன்.
முல்லை அமுதனின் இப்பணி பாராட்ட வேண்டியது. மிகவும் பயன்தரக் கூடியது. தனது நேரத்தில் இவைகளுக்காகவும் அவர் செலவிடுகிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் இது ஒரு அச்சுப் பிரதியாக வருமாயின் பயன்தரக் கூடியதாக அமையும்.
தங்களின் அற்புதமான பங்களிப்பின் வெளிப்பாடு இது.. படைப்பாளர்களை அடையாளப்படுத்தி - விசாலமான மனப்பாங்கை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.. இலங்கை எழுத்தாளர்களை எம்மைப் போன்றோர் அறிந்துகொள்ள பெரிதும் உதவுகின்ற தொகுப்பிது.. தங்களின் தொடர்ச்சியான இலக்கியப் பணிக்குப் பாராட்டுக்கள்..
எழுத்தாளர் விபரத்திரட்டு மின்நூல் பார்த்தேன். மிகச் சிரமமான ஒரு வேலை. விடுபடல்கள் உள்ளன. ஏதாவது ஒரு அடிப்படையில் எதிர்காலத்தில் தொகுப்பது நல்லதென நினைக்கிறேன். நூல் வடிவில் வருமாயின் பலரும் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்.
ReplyDeleteதுவாரகன்
நல்லதொரு முயற்சி வாழ்த்துக்கள். துவாரகன் சொன்னது போல் தொகுப்பில் ஏதாவது ஒழுங்கு பேணப்பட்டிருக்குமாயின் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அவ்வாறு அமையும் போதுதான் தகவல் தேடுவோருக்கு இலகுவாக இருக்கும் என நினைக்கின்றேன்.
ReplyDeleteமுல்லை அமுதனின் இப்பணி பாராட்ட வேண்டியது. மிகவும் பயன்தரக் கூடியது. தனது நேரத்தில் இவைகளுக்காகவும் அவர் செலவிடுகிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் இது ஒரு அச்சுப் பிரதியாக வருமாயின் பயன்தரக் கூடியதாக அமையும்.
ReplyDeleteசிறப்பானதொரு விடயம் இது. இன்னும்மெருகூட்ட வாய்ப்பிருக்கிறது. வாழ்த்துக்கள். உங்கள்பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteதங்களின் அற்புதமான பங்களிப்பின் வெளிப்பாடு இது..
ReplyDeleteபடைப்பாளர்களை அடையாளப்படுத்தி - விசாலமான மனப்பாங்கை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்..
இலங்கை எழுத்தாளர்களை எம்மைப் போன்றோர் அறிந்துகொள்ள பெரிதும் உதவுகின்ற தொகுப்பிது..
தங்களின் தொடர்ச்சியான இலக்கியப் பணிக்குப் பாராட்டுக்கள்..
அருமையாய முயற்ச்சி வாழத்துக்கள்.
ReplyDeleteநன்றி